01752

Tuesday, October 30, 2012
Read more ...

01751

Tuesday, October 30, 2012
Read more ...

01747

Tuesday, October 30, 2012
Read more ...

01746

Tuesday, October 30, 2012
Read more ...

01765

Tuesday, October 30, 2012
Read more ...

01766

Tuesday, October 30, 2012

சிவசித்தனின் வாசியோகம் செய்! நீயும் பலர் போல நலமாக வாழ்வாய். உண்மைதான் நான் சொல்வது நீ மனிதன் என்றால் இதை உணர் .மற்றவன் எதையும் எழுதட்டும். நீ ஏன் கவலை படுகிறாய். உண்மையை உணர்ந்து, உண்மைதான் என்றால் அதை செய்வாயா .நான் சொல்லவா .

உன் தாய் தந்தை இதை போல நலமாக வள வேண்டுமா ... உண்மைதான் இந்த வீடியோ தொகுப்பை பார் .மனிதனின் அணுக்களை பற்றியும், அதை நாம் உணர்ந்து, அணுவின் செயல்பாட்டை நாம் உணரும் நிலையில் வாசியை உணரலாம். தனி மரம் தோப்பாகாது .

ஆனால் ஒவ்வொரு தனிமரமும் தோப்பாகும். மனிதனை உணரும் நிலை சிவசித்தனின் வாசியோகமே .என்று மக்கள் தனித்தனியே கூறுவதை பாருங்கள் ..இன்று ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உணரவைத்து தோப்பாக மாற்றுகிறேன் . உன் உடலை அறிந்தால் நலமுடன் வாழலாம் . இறக்கும் போது உடல் நலம் பெற்று சுழுமுனை அறிந்து ஆன்மாவை உணர்ந்து, இறந்தால் இறைநிலை அறியமுடியும்.இது உண்மை. இன்றைய உலகத்திற்கு இதுதான் தேவை .பல உயிர்கள் சில நாட்களிலே இறப்பது தவறு . அவன் தன்னை அறியாமல் இறந்தால் மீண்டும் பிறப்பு உண்டு .இதுவும் உண்மை.

காலம் கடந்து செல்லும் முன் உண்மையை நீ முதலில் உணர். இதுவரை பிறந்து உள்ள யாரலும் மனிதனை உணரவைக்கும் நிலையை உணரவில்லை என்பது உண்மை. சுயம்பு என்றால் மதிப்பு அதிகம் தானே . இறுதியாக உன் அணு நான் சொல்வதை கேட்கும் . என்னை பார்த்தல் எல்லாம் நலமாக உள்ளது என்று சொல்லும் மனிதனை பார். அணுக்களை அறியாதவன் ஆண்டவனை அறியமுடியாது. அதுபோல உன் அணுவை நீ அறிந்தால் அந்த அணு சொல்லும் நான் யார் என்று.இது உண்மை . உலகில் வியாதிகள் இல்லாமல் மாற்ற நான் தயார் . நீ உண்மையானவனாக இருந்தால் காலதாமதமாகக்காதே ! பல உயிர்கள் இறந்து கொண்டு இருக்கிறது . தன்னை அறியாமல் தன் நிலை அறியாமல். இருப்பவர்களை அறியவைக்க நினைக்கிறேன் . FACEBOOK அன்பர்களே இந்த செய்தியை பரப்ப உதவுங்கள் . நன்றி. சிவசித்தன்.
Read more ...