Wednesday, February 13, 2013

Read more ...
Wednesday, February 13, 2013
குரு சிவசித்தர் ஆசியோடு...
வாசியால் இறப்பு , எப்படி?......

1..நம் உடலில் தினமும் அணுக்கள் தோன்றவும் மறையவும் செய்கின்றன......2..புதிய அணுக்கள் எப்படி உருவாகின்றது?நம் உணவாலா?நம் நீராலாலா? இவை எதுவும் இல்லை, நாம் சுவாசிக்கும் காற்றே நமக்கு புதிய அணுக்களை உருவாக்குகிறது.....3..அதற்கு சிவசித்தர் உணர்த்தும் ஆதாரமே வாசி யோகம்....4..வாசி யோகம் பயிலுவோர் அவர்கள் உடலில் வாசியானது எல்லா இடங்களிலும் பரவுவதை உணர முடியும்....5...நம் உடலில் அணுக்கள் தினமும் மறித்துக்கொண்டே இருக்கும் ,அப்படி மறித்த அணுக்கள் நம் உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதே நோய்களின் மூலகாரணம்....6..ஆனால் வாசி யோகம் பழகும் எங்களுக்கு இறந்த அணுக்களை அப்போதே வெளியேற்றும் சக்தியை வாசி கொடுக்கிறது.....7..இந்த இறப்பானது வாசியினால் ஏற்பட்டு எங்களை அடுத்த நிலைகளை நோக்கியும்,சுழுமுனை அறியவும் வைக்கிறது.....

இதனையே சிவசித்தர்----"வாசியால் இறப்பவர்-சுழுமுனை அறிந்தவர்"......என்று கூறுகிறார்...
Read more ...
Wednesday, February 13, 2013
குரு சிவசித்தர் ஆசியோடு....


உணர்வுகள் மூலமே வாசியை உணர முடியும்...ஆனால் அதனை விஞ்ஞான ரீதியாகவும் , மெய்ஞான ரீதியாகவும் எப்படி நிரூபிக்கலாம்?-----1.நம் பிறப்பினை புரிதல்----2.கோள்களுக்கும் மனிதனுக்கும் என்ன சம்பந்தம்----3.மனித உடலின் சக்கரங்களுக்கும் அண்டத்திற்கும் உள்ள தொடர்புகள்-----4.அட்டசித்திகள் தாண்டி அடுத்த சித்தி என்ன?----5.பஞ்ச பூதங்கள் எவற்றை உணர்துகின்றன?----6.எல்லாக் கேள்விகளுக்கும் வாசிக்கும்-அணுக்களுக்கும் என்ன சம்பந்தம்?-

------------------""சிவசித்தர் உணர்த்தும் மனிதனின் வாசி--உணர வாரீர்.....""
Read more ...
Wednesday, February 13, 2013
பரந்து விரிந்த பிரபஞ்சத்தை பற்றி ஆய்வுகள் என்ன கூறுகின்றன....இந்த பிரபஞ்சம் நாளுக்கு நாள் விரிந்து கொண்டே போகிறது....எப்படி?....."அணுக்கள்"....அதனைப்பற்றி பேசும் முன்....ஐம்புலன்களும்..பஞ்சபூதங்களுக்கும்..உள்ள தொடர்பு பற்றி தொரிந்து கொள்வோம்-நாளை..........""சிவசித்தர் உணர்த்தும் மனிதனின் வாசி--உணர வாரீர்""
Read more ...