சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 11

Thursday, May 29, 2014
சிவகுரு சிவசித்தனைப் பிறரைப் போல எண்ணி பணம் கொண்டோர் மட்டுமே அணுகக் கூடிய ஒருவராக சித்தரிக்க நினைத்தனர்..

READ MORE...
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 12

Thursday, May 29, 2014
சிவகுரு சிவசித்தன் உங்களை எழுதுங்கள் என்பார்..வந்து வேலை செய்யுங்கள் என்பார் காரணம்—

READ MORE...
Read more ...

Vaasiyogam - K.Vijayarani Speech

Thursday, May 29, 2014
Read more ...

Vaasiyogam - Kamala Kamatchi Speech

Thursday, May 29, 2014
Read more ...
Thursday, May 29, 2014
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 17

Wednesday, May 28, 2014
சிவகுரு சிவசித்தன் பயிற்சியாளர் இல்லங்களுக்கு வருவதும், அவர்களுடைய திருமணங்களுக்கு செல்வதும் விளம்பரதிற்கல்லவே …

READ MORE...
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 18

Wednesday, May 28, 2014
சிவகுரு சிவசித்தனை நிந்திப்பதாய் நினைத்து உன் உடலில் தீய எண்ணம் செயலாவதை ஏன் அறிய வில்லை வில்வத்தை விட்டு வெளியேறிய ஒருவரும்..சிவசித்தன் வாக்கு —–உன் என்னத்தை செயலாக்குவேன்..

READ MORE...
Read more ...

Vaasiyogam - Ravindra Perumal - Virudhunagar

Wednesday, May 28, 2014
Read more ...

Vaasiyogam - B.Somu - T.Kallupatti

Wednesday, May 28, 2014
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 96

Tuesday, May 27, 2014
காலம்……

நேற்றையப் பதிவில் அதிகாலை 3.30க்கு எழுவது ஏன் என்று பார்த்தோம்..அதனைப் பற்றி சிவகுரு கூறும் சில உண்மைகள்…முதல் நாள் இரவில் உண்ட உணவின் செயல்பாட்டை மறுநாள் அதிகாலை மலம் கழிக்கையில் உணரலாம்..

READ MORE...
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 97

Tuesday, May 27, 2014
காலம்….

நெருப்பாற்றலின் செயல்பாடுகள் காலத்தோடு இணைந்து எவ்வாறு செயல்படுகின்றன..சிவகுரு சிவசித்தன் அதிகாலையில் 3.30க்கு நம்மை ஆறு குவளை நீர் அருந்தச் சொல்கிறார்..இது நம்முடைய உடல் வெப்பத்தினை சமன் செய்ய உதவும்…

READ MORE...
Read more ...

Vaasiyogam - T.Sathish Pandian - Aruppukottai

Tuesday, May 27, 2014
Read more ...

Vaasiyogam - Bala Subramaniam - Kamarajapuram

Tuesday, May 27, 2014
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 101

Monday, May 26, 2014
காலம்..

விடியலில் வில்வத்தில் வாசி பயில அலையாய் மக்கள் வரும் அழகைக் காண கண்கோடி வேண்டுமே.. இவர்கள் இத்தனை நாளாய் இப்படி எழுந்தார்களா?

READ MORE...
Read more ...

குருவாரம் - 01/05/2014

Monday, May 26, 2014
இன்று மே 1- குருவாரம். ஸ்ரீ வில்வம் யோக மையத்தில், சிவகுரு சிவசித்தரின் வாசியோக முத்திரை தியான வகுப்பில்,மாலை 7 மணிக்கு இறைவணக்கத்துடன் தொடங்கியது. அர்த்தபத்மாசனத்தில் இடதுகாலை வலதுகால் மேல் வைத்து (சந்திரகலை)அமர்ந்து,இருகண்களை மூடியநிலையில் இடதுகால் கட்டைவிரலை உற்று நோக்கிட பணித்தார்.

READ MORE...
Read more ...

Vaasiyogam - Annamalai - Pethaniapuram

Monday, May 26, 2014
Read more ...

Vaasiyogam - V.Gyanaguru - Villapuram

Monday, May 26, 2014
Read more ...

Vaasiyogam - V.Balan - Arapalayam

Saturday, May 24, 2014
Read more ...

Vaasiyogam-Mariammal-Arapalayam

Saturday, May 24, 2014
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 105

Saturday, May 24, 2014
காலம்….. வாசி யோகப் பயிற்சியாளர்கள் உடல் மெலிய வாசியோகப் பயிற்சிகளோடு சின்ன வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது..

READ MORE...
Read more ...

சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

Saturday, May 24, 2014
முந்தைய காலம் தொட்டு, இன்றைய நாள் வரையில் நம் பாரத பூமியில் ஆன்மீக உணர்வுகள் மதம் கடந்த நிலையிலும், பல்கி பெருகி உலகநாட்டு மக்களுக்கு ஓர் முன் உதாரணமாக இருந்து வந்ததை யாரும் மறுக்க முடியாது.இருப்பினும், ஏனோ, ஆங்காங்கே, சிலபல முரண்பாடுகள் ஒருசில சுயநல சக்திகளால் உருவாக்கப்பட்டு, எங்கும் துவேஷம் நிறைந்து ஒருவித பதைபதைப்புடன் இருப்பதை காண முடிகிறது.

READ MORE...
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 106

Saturday, May 17, 2014
காலம்…..

சின்ன வெங்காயம் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதும் நாம் அறிந்ததே…வாசி யோகப் பயிற்சிகள் வெப்பம் காட்டுபவை..அவ்வெப்பம் தனை நிலைப்படுத்தவும் ..அவ்வெப்பத்தினால் மடியும் கழிவணுக்களை வெளியேற்றவும்..

READ MORE...
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 107

Saturday, May 17, 2014
காலம்…. வாசியோகப் பயிற்சியாளர்களுக்கு பயிற்சிகள் முடித்தபின் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் சின்ன வெங்காயம் சாப்பிட வலியுறுத்தப் படுகிறது..

READ MORE...
Read more ...

Vaasiyogam - Nagappan - Pazhanganatham

Saturday, May 17, 2014
Read more ...

Nirmala Shah - Iyer Banglow - Madurai

Saturday, May 17, 2014
Read more ...

சிவகுரு சிவசித்தனின் முதலும் முடிவும் - 108

Monday, May 12, 2014
காலம்….

நேற்றையப் பதிவில் வெங்காயம் குறித்துப் பார்த்தோம்..இதே போல வாசி யோகப் பயிற்சியாளர்கள் அனைவரும் பின்பற்றவேண்டிய விதிமுறைகள்,ஒழுக்க நெறிகள் ,உணவு முறைகள்,பயிற்சிகள்,சுவாசம்,உறக்கம்…………………

READ MORE...
Read more ...

08 – 05 – 2014 - குருவாரம்

Monday, May 12, 2014
08 – 05 – 2014 இன்று குருவாரம்,ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தரின் வாசியோக முத்திரை தியான வகுப்பு, மாலை 7-௦5 இறைவணக்கத்துடன் தொடங்கியது. அர்த்த பத்மாசனத்தில் நிமிர்ந்து அமர்ந்தோம்.பின்னர், முகவாய், முன்பக்க கழுத்துக்கு கீழ் அழுத்தி இருக்கும்படி தலை கவிழ்ந்து அமரப்பனித்தார். பின்னர், கண்களை இறுக மூடியபடி நெற்றி மையத்தை ஞானக்கண் கொண்டு காணப்பனித்தார். அடுத்த நொடியில் சுளிமுனையின் 3 வது நிலையில் அழுத்தம் அதிகமாகி இன்பமான வேதனை தொடங்கியது.

READ MORE...
Read more ...

Vaasiyogam - Gopal - Villapuram (2)

Monday, May 12, 2014
Read more ...

Vaasiyogam - Song by devotee

Monday, May 12, 2014
Read more ...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 101 - 105

Sunday, May 11, 2014
101. உன் குழந்தை உன் வழியில்!நீ செல்வாய் சிவகுரு வழியில் சிவகுரு காட்டுவார் பெருவழியை.

102. சிவசித்தர் மதி முன்பு விதிப்பயனும் விலகி நிற்கும்.

READ MORE...
Read more ...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 106 - 107

Sunday, May 11, 2014
106. பணம் நீ சேர்க்கிறாய், பணம் உன்னை விழுங்கிவிடும், பாவ சேற்றில் தள்ளிவிடும், பரிதவிப்பில் விட்டு விடும்.

107. வாசியிகத்தின் கோட்பாடுகள்:

1. உடல் பிணியின்றி முழுமையான ஆரோக்கியம்....

READ MORE...
Read more ...

Vaasiyogam - Kanmani Speech

Sunday, May 11, 2014
Read more ...

Vaasiyogam - Velupillai - Kalavasal

Sunday, May 11, 2014
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Tuesday, May 6, 2014
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Tuesday, May 6, 2014
Read more ...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 76 - 80

Tuesday, May 6, 2014
76. உன்னையே நீ உணரவில்லை,இது வரை வந்த, சொல்லிய, செய்திகள் உன்னை உணர்ந்தால் எது உண்மை என்று தெரியும் .உன் காலம் உனக்குள் உன் அணுவால் யாம் உன் உள்ளிருந்து செயல் படும் நிலையை நீ உன்னுள் உணரப்போகிறாய், எக்காலத்திலும் உன்னுள் நிலைத்திருப்பவன் ………….சிவசித்தன்
77. உண்மையை ஏற்றகொள்ளாத மனிதனே , உன் உடல் மலத்தின் வண்ணம் அறிந்தது உண்டா , எதற்கு கோவிலுக்கு செல்லுகிறாய் , உடலே ஆரோக்கியமில்லை ,வீட்டிற்கு வந்தவுடன் மன நிம்மதில்லை , தூக்கம் இல்லை ,தினந்தோறும் கவலை உடலில் உண்மையில்லை ………..உன் அகமே இறைவன் ,உணர்வும் அங்கே தேடி செல்லாதே , இருப்பதை அறி,காணாத இன்பம் காண்பாய் .———————சிவசித்தன்
READ MORE...
Read more ...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 71 - 75

Tuesday, May 6, 2014
71. உலகம் விரைவில் என்னை புரிந்து கொள்ளும்…. வாசியை உணர்ந்தவன். நல்ல வாழ்வை தருவேன். – சிவசித்தன்
72. நீங்கள் அனைவரும் முதலில் உங்களை உணரும் தன்னறிவு நிலையை உணருங்கள்! உண்மை எது வென்றும் ,மனிதன் யார் என்றும் அறிந்தபின் , செயல்படலாம் . இறப்புக்கு முன் உடலை சுத்தம் செய்தும் ,உடலால் உன்னை அறிந்தும், உயிரால் உன் அறிவை அறிந்தும் வாழலாம் என்பதை நீ உணர்.—சிவசித்தன்
READ MORE...
Read more ...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 46 - 50

Monday, May 5, 2014
46. தமிழனுக்கு தமிழ்தான் தெரியும், தமிழ் எழுது, தமிழே உன் உயிர் உணர்வை உணர்த்தும்,வேறு எந்த மொழியாலும் உன் உள் உணர்வை உணர்த்தமுடியாது …….சிவசித்தன்
47. இனி மனிதன் ஒருவன் தான் இருப்பான். உணராமல் இதை எல்லோரும் சொன்னாங்கள் இன்னும் அப்படியே தான் இருக்கு என்று சொல்லுபவன் உன் உடல் முழுவதும் உள்ள மலம் சலம் நீக்கு உண்மை பொருள் ஈசன் ஒருவனே என்று தெரியும் . பணத்தை வைத்து விளையாடாதே , அது முடிவில் உன்னை பிணமாக்கும் . உன் எண்ணம் உன் உடலில் அணுவின் செயல் யாம் , முடிந்தால் உன் உடலை அறிய முற்படு .உன் உடலே உண்மையை உனக்கு உணர்த்தும் ……..சிவசித்தன்
READ MORE...
Read more ...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 41 - 45

Monday, May 5, 2014
41. தீபநாளில் உடல் உண்மை, என்பதை அறிந்து ஈசனின் திருவருளால் தீப ஒளியை உன்னுள் காண்.
கனத்த உடலால் உணர்வை அறியாத உம்தேக ஒளி அடையாதே .
வாசியோக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள் . 2013
————– சிவசித்தன்
READ MORE...
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Monday, May 5, 2014
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Monday, May 5, 2014
Read more ...