76. உன்னையே நீ உணரவில்லை,இது வரை வந்த, சொல்லிய, செய்திகள் உன்னை உணர்ந்தால் எது உண்மை என்று தெரியும் .உன் காலம் உனக்குள் உன் அணுவால் யாம் உன் உள்ளிருந்து செயல் படும் நிலையை நீ உன்னுள் உணரப்போகிறாய், எக்காலத்திலும் உன்னுள் நிலைத்திருப்பவன் ………….சிவசித்தன்
77. உண்மையை ஏற்றகொள்ளாத மனிதனே , உன் உடல் மலத்தின் வண்ணம் அறிந்தது உண்டா , எதற்கு கோவிலுக்கு செல்லுகிறாய் , உடலே ஆரோக்கியமில்லை ,வீட்டிற்கு வந்தவுடன் மன நிம்மதில்லை , தூக்கம் இல்லை ,தினந்தோறும் கவலை உடலில் உண்மையில்லை ………..உன் அகமே இறைவன் ,உணர்வும் அங்கே தேடி செல்லாதே , இருப்பதை அறி,காணாத இன்பம் காண்பாய் .———————சிவசித்தன்
READ MORE...
Read more ...