சிவசித்தன் வாசியும் உள்ளுணர்வும்

Thursday, August 21, 2014
“சிவசித்தன் நிலைகள் காட்ட நீஅறியும்

உள்ளுண்மை உன்னெண்ணமே ஆன்மாமாய்”

சிவகுரு சிவசித்தன் வாசியோகத்தில் பல நிலைகள் உண்டு ..ஒவ்வொரு நிலையினையும் கழிவுகள் அகற்றி ,சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு உண்மையாய் இருந்து ,உணர்வுகளை – உள்ளுணர்வுகளையும் நீ அறியும் நிலையே உன்னதமான இறைமையே.. இதுவரைஎந்த குருவும் இறைவனும் அருளாத நிலையிதுவே..உன்னை நீ அறியும் நிலையே…

READ MORE...
Read more ...

சிந்தை தெளிவிக்கும் சிவசித்தன்…

Thursday, August 21, 2014
சிவகுரு சிவசித்தன் மந்திரங்கள்

“சிவசித்தன் மந்திரத்தில் தமிழதன் துடிப்பு

ஒளியாய் ஒலியாய் ஆடலானதே”

சிவகுரு சிவசித்தன் மந்திரங்களே உடல் மெய்பிக்கும் கழிவின்றி ,தமிழின் சிறப்பை உன்னத உணர்வுகளில்…

யாரும் அறிவிக்கா ஆற்றலிதுவே.

ஆற்றலின் நாயகன் சிவசித்தனே…

READ MORE...
Read more ...

Vaasiyogam - Chinthamani | வாசியோகம் 1500

Thursday, August 21, 2014
முதுகு வலி, கொலேச்ற்றால், மூட்டு வலி, சோர்வு நீங்கியது சிவகுருவின் வாசியோகத்தால்.

Read more ...

Vaasiyogam - Karthikeyan - Jaihindpuram | வாசியோகம் 1501

Thursday, August 21, 2014
கார்த்திகேயன் சிவாவின் தியான வகுப்பு அனுபவம்.

Read more ...

THE SHRINE OF LIGHT

Wednesday, August 20, 2014
SIVASITHAN’S VAASI YOGA-THE TRUE VAASI YOGA

SIVAGURU SIVASITHAN

HISTORY OF SHREE VILVAM YOGA CENTER

THE SHRINE OF LIGHT

SHREE VILVAM YOGA CENTER was started by SIVAGURU SIVASITHAN who was named as SARAVANAKANNAN by his parents…

Lets go into the topic with a small intro about SIVAGURU SIVASITHAN

READ MORE...
Read more ...

Sivasithan’s History

Wednesday, August 20, 2014
Sivaguru Sivasithan ……

Sivasithan -an ultimate living legend of the world of Vaasi. Souls unifying together through disciplined exercises and elegant habitats of Sivasithan’s Vaasiyogam.

Sivasithan by birth was a child having thoughts about nature and he was born at CHINNAMANUR (THENI DISTRICT) in the year 1977, he did his primary education at the ROTARY CLUB SCHOOL. There that age showed his inner thoughts through his well – wishers who believed that his words were happening truly.

READ MORE...
Read more ...

Vaasiyogam - D.Padmashini Speech | வாசியோகம் 1507

Wednesday, August 20, 2014
Read more ...

Vaasiyogam - Sellur | வாசியோகம் 1506

Wednesday, August 20, 2014
Read more ...

ஸ்ரீ வில்வம் யோகா மையத்தின் விதிமுறைகள்…

Tuesday, August 19, 2014
புதிய வாசியோக பயிற்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள்…. முதல் ஒரு வருடம் காலை, மாலை பயிற்சி விடாமல் செய்து வரவேண்டும். உணவு முறைகள், சிவகுரு கூறிய விதத்தில் சாப்பிட வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும், சிறிது நேரம் தவறினாலும், உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும். அது உன்னுடைய தவறு ஆகும். பிறகு குருவுக்கு போன் செய்து தொந்தரவு செய்யக்கூடாது. போன் செய்தலும் குருவிடம் பேசமுடியாது, நீ 6 மாதம் விடாமல் பயிற்சி செய்தால் தான் உனக்கு எந்த பிரச்சனையும் வராது. வாசியோக விதிமுறைகளை கடைப்பிடிக்காத பட்சத்தில் நீ கண்டிப்பாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

READ MORE...
Read more ...

சிவகுருவிடம் பயம் ஏன்?

Tuesday, August 19, 2014
வாசியோக பயிற்சியாளர்கள் சிவகுருவிடம் உண்மையாக இருந்தால் வீன் பயம் தேவையில்லை அதற்கு நாம் செய்ய வேண்டியது சிவகுரு நமக்கு கொடுத்த விதிமுறைகளை ஒன்றுவிடாமல் கடைபிடிக்கவேண்டும்

READ MORE...
Read more ...

Vaasiyogam - K.Chandrasekari | Vilankudi | வாசியோகம் 1512

Tuesday, August 19, 2014
K.Chandrasekari recovered from diabetes, stomach problem, eye problem. 

Read more ...

Vaasiyogam | T.மல்லிகாதேவி | Uttamapalayam | வாசியோகம் 1513

Tuesday, August 19, 2014
Siva says about her recovery from head ache, phlegm diseases, body pain, eye problem and Sivaguru mantra's power. 

Read more ...

Vaasiyogam - Balaguru | வாசியோகம் 1516

Friday, August 15, 2014
ஸ்ரீ வில்வம் யோகா மையத்தின் உணவுமுறையை விரும்பி ஏற்றதன் பயன்களை உணர்ந்து கூறுகிறார்.

Read more ...

Vaasiyogam - Manivannan | வாசியோகம் 1517

Friday, August 15, 2014
Blood pressure, diabetes, intestine problems are cured in Vaasiyoga.

Read more ...

ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஏன் இல்லை?…

Friday, August 15, 2014
வாசியோக குருகுலத்தில் பயிலும் மாணவர்கள்/பக்த,பக்தைகளுக்கு சிவகுரு சொல்லும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. இது எதனால்?

சிவகுரு சொல்லும் உணவுவிஷயங்களில் கூட சிவகுரு சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நாம் இல்லை.

READ MORE...
Read more ...

S.ரவி (காமதேனு பருப்பு வணிக குழுமம்.கீழமாசி வீதி )

Friday, August 15, 2014
அனுப்புனர் : S.ரவி (காமதேனு பருப்பு வணிக குழுமம்.கீழமாசி வீதி )
                          வாசியோக வில்வம் எண் : 12 05 039
                         அவனியாபுரம் மதுரை.

பெறுனர் : மேதகு சிவகுரு சிவசித்தன் அவர்கள்,
                     ஸ்ரீ வில்வம் வாசியோக குருகுலம் .

வணக்கத்திற்குரிய சிவகுரு சிவசித்தர் அவர்களுக்கு வணக்கம்;-

                    இப்பவும் நான் கடந்த இரண்டு வருடங்களாக, தங்களிடம் நாடி பார்தது முதல் உங்களிடம் ஐக்கியமாகி விட்டேன். இந்த இரண்டு வருடங்களாக நான் எந்த விதமான மாத்திரையும் எடுக்கவில்லை. இங்கு வருவதற்கு முன் தினசரி நான்கு மாத்திரை சாப்பிட்டு வந்தேன், தங்கள் அனுகிரகத்தால் நான் எந்த விதமான நோய் நொடி இல்லாமல் வாழ்ந்து வருகிறேன்.

Read more ...

Vaasiyogam - C.Rathinavel Pandian | வாசியோகம் 1523

Wednesday, August 13, 2014
C.இரத்தினவேல் பாண்டியன் சிவா இரத்த கொதிப்பிற்கு சிவசித்தரின் வாசியோகத்தில் தீர்வு கண்டுள்ளார்.

Read more ...

Vaasiyogam | வாசியோகம் 1522

Wednesday, August 13, 2014
மூட்டு வலி, தொழில் பிரச்சனைகளுக்கு சிவசித்தரின் வாசியோகத்தில் தீர்வு கண்டுள்ளார்.

Read more ...

சிவகுரு|தாயன்புடன் தயை செய்யும் தன்னொளிச் சுடராவார்…

Wednesday, August 13, 2014
ஓம் சிவகுருவே சரணம்

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

ஏன் இந்த இடைவெளி? கண்ணுக்கும் இமைக்கும் இடையே காணுமோ இடைவெளி இவ்வுலக வாழ்வில் நமது உறவுகள் அனைத்திலும் மேம்பட்ட உறவாக குருவை நம் முன்னோர்கள் கருதினர். அதனால் தான் குருவும் சீடனும் இடைவெளி அற்று இருக்க வேண்டி குருகுல வாசம் என்னும் அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

குருகுல வாசத்திலும் மேம்பட்ட வாசியோகப் பயிற்சியாளர்களுக்கு சிவகுருவிடம் இடைவெளி அற்று இணைந்திருத்தல் என்பது ஒவ்வொருவருக்கும் பல மடங்கு பலனளிக்கும் பக்குவமாகும்.

READ MORE...
Read more ...

பேச்சியம்மாள்

Wednesday, August 13, 2014
பெயர் : ஆ. பேச்சியம்மாள்,

வில்வம் எண் : 12 11 113

வயது : 60

ஓம் சிவகுருவே சரணம்!

பயிற்சிக்கு வந்ததன் நோக்கம் : கால் வலி, க்ளுக்கோமா (கண்ணுள் இருக்கும் அழுத்தம் – இரண்டு வருடம்), தூக்கமின்மை (30 வருடம்), கை,கால் வீக்கம் (5 வருடம்).

READ MORE...
Read more ...

சர்க்கரை நோய் அளவு குறைந்துள்ளது…

Tuesday, August 12, 2014
சிவகுரு வாழ்க! சிவகுருவின் திருவடிகள் சரணம்!

நான் நமது ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் வாசியோகா பயின்று வருகிறேன். நான் சர்க்கரை நோய் மற்றும் பலவிதமான தொந்தரவுகளுடன் வந்தேன். அளவுக்கு அதிகமான உடல் பருமனுடன் இருந்தேன். வாசி யோகா பயில ஆரம்பித்த ஆறு மாதத்தில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

READ MORE...
Read more ...

G. சாந்தி

Tuesday, August 12, 2014
குரு வணக்கம்!

நான் மூன்று வருடமாக முதுகுத் தண்டுவடப் பிரச்சனையால், முதுகு வலி, கால்வலி, செரிமானப் பிரச்சினை, வாந்தி, வயிற்று வலி, கடுமையான மலச்சிக்கல் போன்றவற்றால் அவதிப்பட்டேன். எனது வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். எனக்கு எட்டு, பத்து நாட்களுக்கு ஒரு முறைதான் மலம் வெளியேறும். நான்கு நாட்களுக்கு முன்பே மருந்து உட்கொண்டால்தான் மலம் வெளியேறும்.

READ MORE...
Read more ...

Vaasiyogam | P.Jeyalakshmi | Anupanadi | 1529

Tuesday, August 12, 2014
வலிப்பு நோய், மாதவிடாய் பிரச்சனை, தைராய்டு ஆகிய நோய்களுக்கு 1 1/2 வருடங்களில் முழுமையான தீர்வு கண்டவர். சிவகுருவின் மந்திரத்தின் வலிமையையும் உணர்ந்தவர்.

Read more ...

Vaasiyogam | R.Revathy | Sinthamani | வாசியோகம் 1528

Tuesday, August 12, 2014
ரேவதி சிவா மலச்சிக்கல், தலை வலி பிரச்சனைகளுக்கு சிவசித்தரின் வாசியோகத்தில் தீர்வு கண்டுள்ளார்.

Read more ...

கோ. நீலாவதி.

Monday, August 11, 2014
சிவகுருவிற்கு வணக்கம்!

கடந்த ஆறு வருடமாக கர்ப்பப்பை ஆபரேஷன் செய்து மிகவும் அவதிப்பட்டேன். மேலும் தைராய்டு, சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளும் இருந்தது. ஆறு வருடமாக விடிவதுகூடத் தெரியாது. இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் உடம்பு முழுவதும் மூட்டு வலியால் அவதிப்படுவேன். அதனால் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன். தினம் இருபது மாத்திரைகள் சாப்பாடு மாதிரி சாப்பிடுவேன். பசி இல்லாமல் இருந்தேன். தினமும் காலை 09.30 மணிக்குத்தான், எழுப்பினால் எழுந்திருப்பேன். காலை சாப்பாடு 12.00 மணிக்கு சாப்பிட்டு மீண்டும் படுத்துவிடுவேன்.

READ MORE...
Read more ...

அனுபவத்தின் உண்மை உணர்வு …

Monday, August 11, 2014
சிவகுருவே சரணம்

1) மாற்றங்கள் ஏற்றுக் கொள்ளுதல்

2) சமயோசிதம்

3) நாணயம்

4) எதிலும் சமநிலை

5) சுய கட்டுப்பாடு

6) அனைவருக்கும் புன்னகை

7) எளிமை,இனிமை,பொறுமை,நிதானம்,நம்பிக்கை

READ MORE...
Read more ...

Vaasiyogam | D.Padmashini Speech | வாசியோகம் 1534

Monday, August 11, 2014
Read more ...

Vaasiyogam - Karthick - Koodal Nagar | வாசியோகம் 1535

Monday, August 11, 2014
Read more ...

Vaasiyogam - Ramachandran Speech | வாசியோகம் 1537

Monday, August 11, 2014
Read more ...

Vaasiyogam | D.Padmashini Speech | வாசியோகம் 1536

Monday, August 11, 2014
Read more ...

சிவகுரு சிவசித்தன் அவர்கள் மேற்பார்வையில் வாசியோகக்கலை..

Sunday, August 10, 2014
வாசியோகக்கலை:

சிவகுரு சிவசித்தன் அவர்கள் மேற்பார்வையில் தினமும் வாசியோகப் பயிர்ச்சியினை மையத்திற்கு வந்து செய்தாலும்,விதிமுறை புத்தகத்தில் உள்ளபடி உணவு முறையாக உண்பதிலும் ஏற்படும் மாறுதல்கள்.

1) அதிகாலை எழுவதில் மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கிறது. நேரமின்மை,சோம்பல், அக்கறையின்மை போன்ற பிரச்சனைகளை தீர்கிறது.

READ MORE...
Read more ...

தீட்டும் உண்மையும்…

Sunday, August 10, 2014
மாதர்கள் வாழ்விலே மாதத்தி லேழுநாள்
மாதவிடா யாகவே குருதியும் வந்திடுதே
புவனத்தில் பெண்ணவள் பூப்பெய்தும் நாளதை
புனிதமாய் கொண்டாடி பூரித்து மகிழ்ந்தனர்.


READ MORE...
Read more ...

Vaasiyogam | Marimuthu | வாசியோகம் 1542

Sunday, August 10, 2014
Read more ...

Vaasiyogam | D.Padmashini Speech | 1543

Sunday, August 10, 2014
Read more ...

மாதவிடாய் உணவுமுறை,மருந்து மாத்திரைகள்,அக்கறையின்மை..

Saturday, August 9, 2014
உணவுமுறை: 1) இன்றைய அவசர உணவு முறை 2) நேரம் தவறி, கண்ட கண்ட நேரத்தில், கண்ட கண்ட உணவுகள் உண்பது. 3) அசைவம் அதிகம் உண்பது. 4) குண்டாக இருப்பது

READ MORE...
Read more ...

அனைத்தையும் அடக்கி, உடலை உருக்கினால் தான்…

Saturday, August 9, 2014
நாம் இவ்வுலகில் ஒரு ஆன்மாவாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல் நம்முடைய வாழ்க்கை அமைந்து உள்ளது. சிலர் ஏழை, சிலர் பணக்காரர்கள், சிலர் நல்லவர், சிலர் கெட்டவர்கள் இது தான் இன்றைய உலகத்தின் நிலை.

READ MORE...
Read more ...

Vaasiyogam - Shenbaga Chokkalingam - Palanganatham | வாசியோகம் 1548

Saturday, August 9, 2014
Read more ...

Vaasiyogam | A.A.Jeyshanmugam | வாசியோகம் 1549

Saturday, August 9, 2014
Read more ...