குரு சிவசித்தர் ஆசியோடு...
வாசியால் இறப்பு , எப்படி?......
1..நம் உடலில் தினமும் அணுக்கள் தோன்றவும் மறையவும் செய்கின்றன......2..புதிய அணுக்கள் எப்படி உருவாகின்றது?நம் உணவாலா?நம் நீராலாலா? இவை எதுவும் இல்லை, நாம் சுவாசிக்கும் காற்றே நமக்கு புதிய அணுக்களை உருவாக்குகிறது.....3..அதற்கு சிவசித்தர் உணர்த்தும் ஆதாரமே வாசி யோகம்....4..வாசி யோகம் பயிலுவோர் அவர்கள் உடலில் வாசியானது எல்லா இடங்களிலும் பரவுவதை உணர முடியும்....5...நம் உடலில் அணுக்கள் தினமும் மறித்துக்கொண்டே இருக்கும் ,அப்படி மறித்த அணுக்கள் நம் உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதே நோய்களின் மூலகாரணம்....6..ஆனால் வாசி யோகம் பழகும் எங்களுக்கு இறந்த அணுக்களை அப்போதே வெளியேற்றும் சக்தியை வாசி கொடுக்கிறது.....7..இந்த இறப்பானது வாசியினால் ஏற்பட்டு எங்களை அடுத்த நிலைகளை நோக்கியும்,சுழுமுனை அறியவும் வைக்கிறது.....
இதனையே சிவசித்தர்----"வாசியால் இறப்பவர்-சுழுமுனை அறிந்தவர்"......என்று கூறுகிறார்...
No comments:
Post a Comment