Vaasi Yogam | K.Sakthivel | Chinthamani | வாசியோகம் 1557

Monday, February 2, 2015



கை வலி, அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வருடத்திற்கு ஒரு முறை வரும் விக்கல், வெளியில் சொல்ல முடியாத உடல் வலி ஆகிய பிரச்சனைகளுக்கு சிவசித்தனின் வாசிதேகப் பயிற்சியின் மூலம் தீர்வு பெற்றுள்ளார். வாசிதேகப் பயிற்சிக்குப் பின் தன் சுறுசுறுப்பிற்கு எல்லை இல்லை என்று மகிழ்ந்து கூறுகிறார். பிறவிப் பயனை இந்தப் பிறவியிலேயே அடைந்து விடுவேன் என்று தனக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

No comments:

Post a Comment