M.அனந்தநாயகி - வாசியோக அனுபவம்

Wednesday, April 23, 2014
பெயர் : M. அனந்தநாயகி வில்வம் எண் : 12 05 122 சிவகுருவிற்கு வணக்கம். சிவகுருவிற்கு சரணம்! நான் பழங்கானத்தத்தில் இருந்து வாசியோகப் பயிற்சிக்கு கடந்த எட்டு மாதங்கள் வருகிறேன். சர்க்கரை, இரத்த அழுத்த மாத்திரை மூன்று வருடங்களாக சாப்பிட்டு வந்தேன். என்னுடைய உறவினர் R.ரவி மூலமாக தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு வாசியோகப் பயிற்சிக்கு வந்தேன். வந்த பிறகு எனக்கு உடல்நிலை நன்றாக உள்ளது. மனநிலையும் நன்றாக உள்ளது.
READ MORE...
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Friday, April 18, 2014

Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Friday, April 18, 2014
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் - 4

Friday, April 18, 2014
1. வாசியோகம் என்பதற்கான விளக்கம்? வாசி யோகம் என்பது ஒரு உணர்வு நிலையை எட்டும் தன்மை-இயற்கை வாயிலாக..
2. பிற யோகா மையங்களுக்கு ஸ்ரீ...

READ MORE...
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம் - கேள்வி பதில்கள் 3

Friday, April 18, 2014
1. உண்மையான யோகம் எது? சிவசித்தர் உணர்த்தும் யோகமே, அது உண்மை யோகம், அதுவே வாசி யோகம், உணர வாரீர்…
2...

READ MORE...
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்-அனுபவம்2

Thursday, April 17, 2014

தாயின் புலம்பல்


எங்கிருந்தோ வந்தான் இவன்
எங்களை மகிழ வைத்து துயரத்தில் ஆழ்தி விட்டான்
நீ இருக்கும் இடத்தில் எப்பொழுதும்...

READ MORE...
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்-அனுபவம்1

Thursday, April 17, 2014

வாசியோகப் பயிற்சியாளர்களின் அறியாமை


அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது. இது சிவசித்தரின் வாக்கு. இவ்வுலகின் மாயைகளை வெல்ல அறிவே துணை. அறிவு என்பது தேடலின் வழி கிடைக்கும் பெரும்புதையல். அறியாமையோ முயற்சியின்மையின் விளைவு. நமக்கான நன்மைகளை முயன்று பெற முயலாமல் ஓய்ந்திருக்கும் நேரத்தில் அறியாமை நம்மை சூழுகின்றது. மேலும் தயக்கம், அச்சம், தாழ்வுணர்ச்சி மற்றும் சோம்பல் ஆகியன நம்மை அறியாமையின்பால் கொண்டு சேர்க்கின்றன....

READ MORE...
Read more ...