மதுரை சிந்தாமணி வாசியோகம்-அனுபவம்1

Thursday, April 17, 2014

வாசியோகப் பயிற்சியாளர்களின் அறியாமை


அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது. இது சிவசித்தரின் வாக்கு. இவ்வுலகின் மாயைகளை வெல்ல அறிவே துணை. அறிவு என்பது தேடலின் வழி கிடைக்கும் பெரும்புதையல். அறியாமையோ முயற்சியின்மையின் விளைவு. நமக்கான நன்மைகளை முயன்று பெற முயலாமல் ஓய்ந்திருக்கும் நேரத்தில் அறியாமை நம்மை சூழுகின்றது. மேலும் தயக்கம், அச்சம், தாழ்வுணர்ச்சி மற்றும் சோம்பல் ஆகியன நம்மை அறியாமையின்பால் கொண்டு சேர்க்கின்றன....

READ MORE...

No comments:

Post a Comment