சிவசித்தரின் வாசியோகத்தால் இரத்த கொதிப்பு, தலை வலி, சளி, மாதவிடாய் பிரச்சனை, கொலஸ்ட்ரால், குழந்தையின் உடல் தொந்தரவு ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர்கள். சிவகுரு மந்திரத்தின் ஆற்றல் உணர்ந்தவர்கள்.சிவகுருவின் வாசியோகத்தால் உடல் தொந்தரவுகள் நீங்கி ஆரோக்கியமான குடும்பமாக வாழ்கிறார்கள்.
No comments:
Post a Comment