சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 16 முதல் 20 வரை

Saturday, April 26, 2014
16. நலமென்னும் உண்மை வாசியால் தான் உணர்வு, மற்றவை எல்லாம் அழிவே.
——–சிவசித்தன்
17. நெற்றி பொட்டின் உண்மையை அறியாதவன், சொல்வதெல்லாம் உண்மைஎன்றால் உன் உடல் நலமாய் இருக்க வேண்டும். நீ வணங்கும் ஈசனிடம் கேள் எது உண்மை என்று. உண்மையான ஈசன் பக்தன் என்றால் உன் உடலை சரிசெய்ய சொல். யாம் சொல்லும் ஈசனே உண்மையானவன். அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது உண்மை என்றால், உன் ஈசனிடம் கேள், யாம் யார் என்பதை, எம் சொல்லை தவறாக நினைக்கும் உன் உடல் அணுவே துடிக்கும் நிலையை உணர்த்தும் என் சொல்லின் உண்மையை ——–சிவசித்தன்
READ MORE...
Read more ...

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 11 முதல் 15 வரை

Saturday, April 26, 2014
11. இனிவரும் எம் காலம் உனக்குள் உன் அணுவால் உனக்குள் யாம் உணர்த்துவோம் ……………
” உண்மையை அறியாத மனமே வாசியை அறி ”
” உணர்த்தும் உண்மை உன்னுள் உண்மைதான் ”
” உண்மையில்லை என்றால் வாசி உன்னுள் இல்லை ”
” வாசியில்லையேல் உன் அகத்தே ஈசனில்லை”
” உடம்பே உண்மை, வாசியால் உண்மை நாம ஒலியே ஈசன் ஒளி”
மரமே மனிதன்
மனிதனே மரம்
மனிதனின் பேராற்றலை
READ MORE...
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Saturday, April 26, 2014
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Saturday, April 26, 2014
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Wednesday, April 23, 2014
Read more ...

மதுரை சிந்தாமணி வாசியோகம்

Wednesday, April 23, 2014
Read more ...

G.புவனேஸ்வரி - வாசியோக அனுபவம்

Wednesday, April 23, 2014
சிவசித்தன் துணை!
வாசியோகப் பயிற்சிக்கு வந்ததன் நோக்கம் :
இடுப்பு எலும்பு தேய்மானத்தில் கால் விரல்கள் பிடித்து இழுக்கும். கால் வலி, எலும்பு டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன்.
வாசியோகப் பயிற்சிக்கு வந்த பிறகு :
சிவகுரு அவர்கள் நாடி பிடித்து பார்த்ததில், நெஞ்சு எரிச்சல், இடது பக்கம் முதுகுத் தண்டில் இருந்து கால் வரை வலி இருக்கும் என்று சொன்னார். தொக்கம் எடுக்கச் சொன்னார். கடந்த ஒரு வருடமாக வந்து கொண்டு இருக்கிறேன். கழிவுகள் சிறுநீர், மலம், சளியாக வெளியேறியது. விதிமுறைகளைத் தவறாமல் கடைபிடிக்கிறேன்.
READ MORE...
Read more ...