சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! - 11 முதல் 15 வரை

Saturday, April 26, 2014
11. இனிவரும் எம் காலம் உனக்குள் உன் அணுவால் உனக்குள் யாம் உணர்த்துவோம் ……………
” உண்மையை அறியாத மனமே வாசியை அறி ”
” உணர்த்தும் உண்மை உன்னுள் உண்மைதான் ”
” உண்மையில்லை என்றால் வாசி உன்னுள் இல்லை ”
” வாசியில்லையேல் உன் அகத்தே ஈசனில்லை”
” உடம்பே உண்மை, வாசியால் உண்மை நாம ஒலியே ஈசன் ஒளி”
மரமே மனிதன்
மனிதனே மரம்
மனிதனின் பேராற்றலை
READ MORE...

No comments:

Post a Comment