READ MORE...
G.புவனேஸ்வரி - வாசியோக அனுபவம்
Wednesday, April 23, 2014
சிவசித்தன் துணை!
வாசியோகப் பயிற்சிக்கு வந்ததன் நோக்கம் :
இடுப்பு எலும்பு தேய்மானத்தில் கால் விரல்கள் பிடித்து இழுக்கும். கால் வலி, எலும்பு டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தேன்.
வாசியோகப் பயிற்சிக்கு வந்த பிறகு :
சிவகுரு அவர்கள் நாடி பிடித்து பார்த்ததில், நெஞ்சு எரிச்சல், இடது பக்கம் முதுகுத் தண்டில் இருந்து கால் வரை வலி இருக்கும் என்று சொன்னார். தொக்கம் எடுக்கச் சொன்னார். கடந்த ஒரு வருடமாக வந்து கொண்டு இருக்கிறேன். கழிவுகள் சிறுநீர், மலம், சளியாக வெளியேறியது. விதிமுறைகளைத் தவறாமல் கடைபிடிக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment