08 – 05 – 2014 - குருவாரம்

Monday, May 12, 2014
08 – 05 – 2014 இன்று குருவாரம்,ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சிவகுரு சிவசித்தரின் வாசியோக முத்திரை தியான வகுப்பு, மாலை 7-௦5 இறைவணக்கத்துடன் தொடங்கியது. அர்த்த பத்மாசனத்தில் நிமிர்ந்து அமர்ந்தோம்.பின்னர், முகவாய், முன்பக்க கழுத்துக்கு கீழ் அழுத்தி இருக்கும்படி தலை கவிழ்ந்து அமரப்பனித்தார். பின்னர், கண்களை இறுக மூடியபடி நெற்றி மையத்தை ஞானக்கண் கொண்டு காணப்பனித்தார். அடுத்த நொடியில் சுளிமுனையின் 3 வது நிலையில் அழுத்தம் அதிகமாகி இன்பமான வேதனை தொடங்கியது.

READ MORE...

No comments:

Post a Comment