சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 46 - 50

Monday, May 5, 2014
46. தமிழனுக்கு தமிழ்தான் தெரியும், தமிழ் எழுது, தமிழே உன் உயிர் உணர்வை உணர்த்தும்,வேறு எந்த மொழியாலும் உன் உள் உணர்வை உணர்த்தமுடியாது …….சிவசித்தன்
47. இனி மனிதன் ஒருவன் தான் இருப்பான். உணராமல் இதை எல்லோரும் சொன்னாங்கள் இன்னும் அப்படியே தான் இருக்கு என்று சொல்லுபவன் உன் உடல் முழுவதும் உள்ள மலம் சலம் நீக்கு உண்மை பொருள் ஈசன் ஒருவனே என்று தெரியும் . பணத்தை வைத்து விளையாடாதே , அது முடிவில் உன்னை பிணமாக்கும் . உன் எண்ணம் உன் உடலில் அணுவின் செயல் யாம் , முடிந்தால் உன் உடலை அறிய முற்படு .உன் உடலே உண்மையை உனக்கு உணர்த்தும் ……..சிவசித்தன்
READ MORE...

No comments:

Post a Comment