சிவசித்தனின் உண்மை உணர்வுகள் ! 71 - 75

Tuesday, May 6, 2014
71. உலகம் விரைவில் என்னை புரிந்து கொள்ளும்…. வாசியை உணர்ந்தவன். நல்ல வாழ்வை தருவேன். – சிவசித்தன்
72. நீங்கள் அனைவரும் முதலில் உங்களை உணரும் தன்னறிவு நிலையை உணருங்கள்! உண்மை எது வென்றும் ,மனிதன் யார் என்றும் அறிந்தபின் , செயல்படலாம் . இறப்புக்கு முன் உடலை சுத்தம் செய்தும் ,உடலால் உன்னை அறிந்தும், உயிரால் உன் அறிவை அறிந்தும் வாழலாம் என்பதை நீ உணர்.—சிவசித்தன்
READ MORE...

No comments:

Post a Comment