சிவகுரு சிவசித்தனின் நெருப்பாற்றல்

Monday, June 9, 2014
நாம் ஏற்கனவே,பஞ்சபூத,நவக்கிரக சக்திகள் நம்முள் சூட்சுமமாக செயல்படுத்துகின்றன என்பதை கண்டோம்.அதில் சூரியனின் செயல்பாடுகளைப்பற்றியும் தெரிந்து கொண்டோம்.இன்று சந்திரன் பற்றி கான்போம்.

++++++சந்திரன் ++++++++

இந்த சந்திரனை பூமியின் துணைக்கோளாக அறிவியலார் கூறுகின்றனர்.ஆனால், நமது சாஸ்த்திரங்கள் சந்திரனை மனோகாரகன் என்று கூறி உள்ளனர். இந்த சந்திரன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என படித்து இருக்கிறோம்

READ MORE...

No comments:

Post a Comment