மாதவிடாய் எனும் தீட்டின் உண்மை

Friday, June 20, 2014
சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் மாதவிடாய் எனும் தீட்டின் உண்மை…. தமிழே முதன் மொழி ,தமிழர்களே முதல் மனிதர்கள்,அவர்கள் வகுத்த வாழ்க்கை நெறிமுறைகளே சரியானவை என்பதை இன்று நாம் நிரூபிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்..பெண்களே ஒரு சமுதாயம் தழைத்து வளரக் காரணமானவர்கள்..அவர்களின் பங்கு எங்கிருந்து துவங்குகிறது?ஒரு பெண் என்று பூப்படைகிறாளோ , அன்றே அவள் திருமணத்திற்குத் தகுதியானவள் என்று இந்த சமுதாயம் முடிவு செய்கிறது..

READ MORE...

No comments:

Post a Comment