பெண்களும், தீட்டும்…

Friday, June 20, 2014
சிவகுருவே சரணம்



பதின் வயதில் தொடங்கி, நிற்கும் காலம் வரை பெண்களை இந்தத் “தீட்டு” படுத்தும் பாடு வலிகள், துயரங்கள், அவமானங்கள், அலட்சியங்கள், சங்கடங்கள், இழப்புகள் இன்னும் எத்தனை எத்தனை?

இறைவனுக்கு ஏன் இந்த பாரபட்சம்?

இயற்கையும் சேர்ந்து செய்த சதியா?

இறைவனது உன்னதமான மனிதப் படைப்பில் பெண்குலத்திற்கு ஏன் இந்த சாபக்கேடு?

யார் செய்த பிழை! தவறு எங்கு நேர்ந்தது?

இறையும், இயற்கையும், தவறுமா? தவறுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரிகள் அல்லவ இறையும், இயற்கையும்.

READ MORE...

No comments:

Post a Comment