READ MORE...
சிவகுருவிடம் இறைவுணர்வாளர்களாக மாறுவோம்…
Sunday, June 15, 2014
முயற்சி, பயிற்சி, யோகம், ஞானம். இதில் முயற்சி இல்லையெனில் எதுவும் நடக்காது. எனவே முயற்சியும் பயிற்சியுமே நாம் குருவிற்கு அளிக்கும் மதிப்பாகும். ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தாலும் உண்மையான மதிப்புடைய சீடரை குருவால் அறியமுடியும். உண்மையான மதிப்புடைய சீடரால் தான் குருவை அறிய முடியும். உடலால் குரு அருகில் இருப்பது உணர்வால் குரு அருகில் இருப்பது என நிலைகள் உண்டு. நம் சிரத்தையான குருமதிப்பே நம்மை உணர்வுபூர்வமாக நம்மை குருவிற்கு அருகில் அழைத்துச் செல்லும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment