தீட்டும் உண்மையும்…

Sunday, August 10, 2014
மாதர்கள் வாழ்விலே மாதத்தி லேழுநாள்
மாதவிடா யாகவே குருதியும் வந்திடுதே
புவனத்தில் பெண்ணவள் பூப்பெய்தும் நாளதை
புனிதமாய் கொண்டாடி பூரித்து மகிழ்ந்தனர்.


READ MORE...

No comments:

Post a Comment