சிவகுரு|தாயன்புடன் தயை செய்யும் தன்னொளிச் சுடராவார்…

Wednesday, August 13, 2014
ஓம் சிவகுருவே சரணம்

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

ஏன் இந்த இடைவெளி? கண்ணுக்கும் இமைக்கும் இடையே காணுமோ இடைவெளி இவ்வுலக வாழ்வில் நமது உறவுகள் அனைத்திலும் மேம்பட்ட உறவாக குருவை நம் முன்னோர்கள் கருதினர். அதனால் தான் குருவும் சீடனும் இடைவெளி அற்று இருக்க வேண்டி குருகுல வாசம் என்னும் அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

குருகுல வாசத்திலும் மேம்பட்ட வாசியோகப் பயிற்சியாளர்களுக்கு சிவகுருவிடம் இடைவெளி அற்று இணைந்திருத்தல் என்பது ஒவ்வொருவருக்கும் பல மடங்கு பலனளிக்கும் பக்குவமாகும்.

READ MORE...

No comments:

Post a Comment