READ MORE...
ஸ்ரீ வில்வம் யோகா மையத்தின் விதிமுறைகள்…
Tuesday, August 19, 2014
புதிய வாசியோக பயிற்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள்….
முதல் ஒரு வருடம் காலை, மாலை பயிற்சி விடாமல் செய்து வரவேண்டும். உணவு முறைகள், சிவகுரு கூறிய விதத்தில் சாப்பிட வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும், சிறிது நேரம் தவறினாலும், உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும். அது உன்னுடைய தவறு ஆகும். பிறகு குருவுக்கு போன் செய்து தொந்தரவு செய்யக்கூடாது. போன் செய்தலும் குருவிடம் பேசமுடியாது, நீ 6 மாதம் விடாமல் பயிற்சி செய்தால் தான் உனக்கு எந்த பிரச்சனையும் வராது. வாசியோக விதிமுறைகளை கடைப்பிடிக்காத பட்சத்தில் நீ கண்டிப்பாக வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment