“சிவசித்தன் நிலைகள் காட்ட நீஅறியும்
உள்ளுண்மை உன்னெண்ணமே ஆன்மாமாய்”
சிவகுரு சிவசித்தன் வாசியோகத்தில் பல நிலைகள் உண்டு ..ஒவ்வொரு நிலையினையும் கழிவுகள் அகற்றி ,சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு உண்மையாய் இருந்து ,உணர்வுகளை – உள்ளுணர்வுகளையும் நீ அறியும் நிலையே உன்னதமான இறைமையே.. இதுவரைஎந்த குருவும் இறைவனும் அருளாத நிலையிதுவே..உன்னை நீ அறியும் நிலையே…
READ MORE...
No comments:
Post a Comment