G. சாந்தி

Tuesday, August 12, 2014
குரு வணக்கம்!

நான் மூன்று வருடமாக முதுகுத் தண்டுவடப் பிரச்சனையால், முதுகு வலி, கால்வலி, செரிமானப் பிரச்சினை, வாந்தி, வயிற்று வலி, கடுமையான மலச்சிக்கல் போன்றவற்றால் அவதிப்பட்டேன். எனது வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். எனக்கு எட்டு, பத்து நாட்களுக்கு ஒரு முறைதான் மலம் வெளியேறும். நான்கு நாட்களுக்கு முன்பே மருந்து உட்கொண்டால்தான் மலம் வெளியேறும்.

READ MORE...

No comments:

Post a Comment