தன்னை அறிந்தவன் ஞானி

Sunday, November 14, 2010
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின்

அறிவின் மேம்பட்ட நிலை ஞானம் எனப்படும். இதுவே ஒவ்வொரு மனிதனும் அடைய முயற்சிக்க வேண்டிய ஒன்று. தன்னை அறிந்தவன் ஞானி. இத்தகைய மெய்ஞான நிலையினை அடைந்த ஒருவன் தன்னையறிவான், தன்னைப் போல் பிறரையும் அவர்தம் உள்ளத்தையும் அறிவான். தானே “அதுவென்றாகி”த் தனக்கென ஒன்றுமிலாதவனாக, தன்னில் “அதனை” ஒளித்து தன்னிகரில்லா ஆனந்த நிலையினை அனுபவிப்பான். இறைவனுடன் ஒன்றிவிடுவான்.


தன்னை அறிந்தவன் இறைவனை அறிவான்
.

No comments:

Post a Comment